Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

election issue to petition in Supreme Court

சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2021 10:47 AM GMT

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களையும் ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.





5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி முடிப்பதற்கு தேர்தல் தேதியை அறிவித்தது.

இந்நிலையில், 5 மாநில தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்பேரவை காலம் முடிவடைவதற்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News