Begin typing your search above and press return to search.
வெப்ப அலை உயரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

By :
இந்தியாவில் கிழக்கு பகுதிகளில் வெப்பத்தின் அலை அதிகமாக வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி வருகின்ற நாட்களில் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதீத வெப்பத்தின் அலை வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கோவாவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் லேசான மழை பெய்யவும் வாயப்பு இருக்கிறது. அதே சமயம் மார்ச் மாதத்தில் வெப்பத்தின் அலைகள் வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story