Kathir News
Begin typing your search above and press return to search.

அமைதியை விரும்பும் நாடு இந்தியா ! - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சண்டிகரில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் பரிசோதனை கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அமைதியை விரும்பும் நாடு இந்தியா ! - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Oct 2021 10:06 AM GMT

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சண்டிகரில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் பரிசோதனை கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே உள்ளது. அதுவாகவே இருக்கும். நமது அருகாமையில் இருந்து கொண்டே பிரச்சனைகளை ஏற்படுத்துவது என்பது நமது மதிப்பிற்கு எதிரானதாகும். ஆனால் தேவை ஏற்படும் பட்சத்தில் எவ்வித சவால்களையும் சந்திக்க நமது நாடு தயாராகவே இருக்கிறது.

இரண்டே அறைகளுடன் தொடங்கப்பட்ட இந்த பரிசோதனைக் கூடம் தற்போது நாட்டின் பாதுகாப்பு குறித்த தொழில்நுட்படத்தை வழங்கும் மிகவும் வல்லமை கொண்ட பரிசோதனை மையமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy:Business Today


Next Story
கதிர் தொகுப்பு
Trending News