Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்றாம் முறையாக சாதனை படைத்த இந்தியா! ஒரே நாளில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் முறையாக சாதனை படைத்த இந்தியா! ஒரே நாளில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி!

ThangaveluBy : Thangavelu

  |  7 Sep 2021 6:02 AM GMT

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக இந்த சாதனையை நாம் பிடித்துள்ளோம்.


பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாம் மேற்கொண்டுள்ள தடுப்பூசி இயக்கப்பணிகள் மிகப்பெரிய உயரத்தை எட்டுகிறது. இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Central Helath Minister Twiter

Image Courtesy:Ndtv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News