Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சூழலை அகற்ற வேண்டும் - அமித்ஷாவின் புதிய திட்டம் என்ன?

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சூழலை அகற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சூழலை அகற்ற வேண்டும் - அமித்ஷாவின் புதிய திட்டம் என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Dec 2022 1:57 AM GMT

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தளபதி ஈடுபட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ், உள்துறை செயலாளர் அஜய், உளவுத்துறை தலைவர் குமார் கோயல், மத்திய அரசு இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.


இந்த கூட்டத்தில் ஜம்முவின் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆய்வு செய்தார் காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் சரியான நேரத்தில் முடிக்கவும் அவர் தற்போது வலியுறுத்தி இருக்கிறார். பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிகளின் பலன்களை உறுதி செய்தல் சமூகத்தில் ஒவ்வொரு குழுவினருக்கும் திட்டங்கள் சென்று சேர்வதை கண்காணிப்பது குறித்தும் அவர் எடுத்துரைத்து இருக்கிறார்.


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்தை தவிர்க்க வேண்டும் என்றார். பயங்கரவாதத்துடன் அளிக்க வேண்டியதன் அவசியம், பிரிவினைவாத பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் கருத்துக்கள் ஆதரவுகளை களைய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News