Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவில் கொடூரம் : "அறக்கட்டளை" என கூறி பெண்களை கற்பழித்து, உடல் உறுப்புகளை விற்கும் இஸ்லாமிய இளைஞர்கள் கைது !

கேரளாவில் கொடூரம்   : அறக்கட்டளை என கூறி பெண்களை கற்பழித்து, உடல் உறுப்புகளை விற்கும் இஸ்லாமிய இளைஞர்கள் கைது   !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2021 3:05 PM GMT

கேரளாவின் வயநாட்டில் மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் அறக்கட்டளை நடத்திவருவதாக கூறி பெண்களை கற்பழித்தும் உடல் உறுப்புகளை திருடியம் விற்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா வயநாட்டில், " சிநேக தானம்" என்ற அறக்கட்டளையை, சம்சாத், ரஹ்மான் மற்றும் மஹபூப் என்ற மூன்று இஸ்லாமியர்கள் நடத்திவந்தனர். இந்நிலையில் அறக்கட்டளையில் உதவி கேட்டு வரும் பெண்களை கற்பழித்து, உடல் உறுப்புகளை திருடி விற்று வந்ததாக. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News