Begin typing your search above and press return to search.
கேரளாவில் மே 8 முதல் 16ம் தேதி முதல் முழு ஊரடங்கு.!
கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
By : Thangavelu
கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
வருகின்ற மே 8ம் தேதி முதல 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story