விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காலிஸ்தான் அமைப்புகள்: காங்கிரஸ் MP.!
விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காலிஸ்தான் அமைப்புகள்: காங்கிரஸ் MP.!
![விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காலிஸ்தான் அமைப்புகள்: காங்கிரஸ் MP.! விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காலிஸ்தான் அமைப்புகள்: காங்கிரஸ் MP.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/f16f9c6632760bfaf50221075c31d010.jpg)
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை காலிஸ்தான் அமைப்புகள் தூண்டுவதாக அரசாங்கம் கூறிவந்தது. ஆனால் அந்த கருத்துக்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் மறுத்து வந்தது. தற்போது அதன் கருத்தில் மாற்று கருத்தை வெளிப்படுத்துவது போல் தோன்றுகின்றது. லூதியான மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் MP ரவினீட் சிங் பிட்டு, விவசாய போராட்டங்களை காலிஸ்தான் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றது என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது அவர் விவசாய போராட்டத்திலிருந்து விலகிச் சென்ற பின்பு வந்துள்ளது.
#Breaking | After being booed away by protesting farmers, Congress MP Ravneet Singh Bittu, claims there was a 'Khalistani' hand in the incident.
— TIMES NOW (@TimesNow) January 24, 2021
Listen in.
Details by Priyank Tripathi. pic.twitter.com/C3VQeNcA7d
#Breaking | Congress downplays Ravneet Singh Bittu's 'Khalistani' remarks.
— TIMES NOW (@TimesNow) January 24, 2021
'Farmers are expressing their anger. These people are our own. We firmly stand with our farmers.'
Listen in. pic.twitter.com/7oCQAe8ssq
![](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/1502815d522fcd8cd22fb86b62bab892.jpg)