Kathir News
Begin typing your search above and press return to search.

பிடித்தவர்களிடம் சமையல் எரிவாயு எடுத்துக்கொள்ளலாம்.. விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே சமையல் எரிவாயு பெற்று வந்தோம்.

பிடித்தவர்களிடம் சமையல் எரிவாயு எடுத்துக்கொள்ளலாம்.. விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.!

ThangaveluBy : Thangavelu

  |  10 Jun 2021 1:03 PM GMT

நாடு முழுவதும் சமையல் எரிவாயு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே சமையல் எரிவாயு பெற்று வந்தோம்.

தற்போது அந்த முறையை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு எங்கு பிடிக்குமோ அங்கு எடுத்துக்கொள்ளும் புதிய வசதியை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.




இது பற்றிய அறிவிப்பை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக சண்டிகர், கோவை, குர்கான், புனே உள்ளிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News