Kathir News
Begin typing your search above and press return to search.

89வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை!

89வது மன் கி பாத் நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை!

ThangaveluBy : Thangavelu

  |  29 May 2022 2:40 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முதலில் மன் கி பாத் என்கின்ற நிகழ்ச்சி வாயிலாக மாதத்தின்க கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்றார்.

மாத்ததில் என்னென்ன செய்யப்பட்டது, என்ன தேவை என்பது குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இது 89வது மன் கி பாத் நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சியை ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன், ஏ.ஐ.ஆர். நியூஸ் இணையதளம் மற்றும் நியூசனேர் மொபைல் செயலி உள்ளிட்டவைகளில் ஒலிபரப்பப்படுகிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News