Begin typing your search above and press return to search.
தொடர்ச்சியாக இந்திய எல்லையில் ட்ரோன்கள் மூலம் ஊடுருவும் பாகிஸ்தான் - எல்லையில் பதற்றம்
இந்திய எல்லைக்குள் அத்துமீனின் நுழைந்த பாகிஸ்தான் ட்ரான் சுட்டு வீழ்த்தப்பட்டது, கடந்த 3 நாட்களில் இது நான்காவது ட்ரான் ஆகும்.
By : Mohan Raj
இந்திய எல்லைக்குள் அத்துமீனின் நுழைந்த பாகிஸ்தான் ட்ரான் சுட்டு வீழ்த்தப்பட்டது, கடந்த 3 நாட்களில் இது நான்காவது ட்ரான் ஆகும்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியா எல்லைக்குள் அத்திமீறன் நுழைந்த ட்ரோனை இந்தியா எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டார் பகுதியில் அமீர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் 12 கிலோ இடையில் உள்ள அந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. போதைப் பொருள் அல்லது ஆயுத கடத்தலுக்காக ட்ரோன் பயன்படுத்தப்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களில் இது நான்காவது ட்ரான் ஆகும். தொடர்ந்து பாகிஸ்தான் ஆயுதம், போதை பொருள் கடத்தல் போன்றவற்றிற்காக இது போன்ற ட்ரோன்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story