Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைனில் இறந்த மாணவரின் உடலை மீட்க பிரதமர் மோடி உத்தரவு!

உக்ரைனில் இறந்த மாணவரின் உடலை மீட்க பிரதமர் மோடி உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  14 March 2022 1:44 AM GMT

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

உக்ரைனில் போர் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகள், கடல் மற்றும் வான்வெளியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்டவைகள் பிரதமர் மோடி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.

இதனிடையே உக்ரைன் கார்கிவ் நகரில் உயிரிழந்த இந்திய மாணவர் உடலை மீட்பதற்கு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News