Kathir News
Begin typing your search above and press return to search.

பழங்குடியினரின் பெருமையை பா.ஜ.க அரசு தான் புரிந்து உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்!

சந்தர்ப்பவாத அரசியலால் ஒருவர் எதையும் சாதிக்க முடியாது என்று பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறார்.

பழங்குடியினரின் பெருமையை பா.ஜ.க அரசு தான் புரிந்து உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Dec 2022 8:09 AM GMT

பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதை அரசு புரிந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் பா.ஜ.க பழங்குடியின சமூதாயத்தை முதல் தேர்வாகவும் அமைந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றப்படதன் மோடி அவர்கள் 4,350 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பிரதமரின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்கு அதிகமான பயனாளிகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், பல சகாப்தங்களாக சந்தர்ப்பவாத அரசியலை கடைபிடிக்கும் கட்சிகளால் ஆளப்பட்டு வந்ததால் திரிபுர மாநிலம் அதன் முக்கியத்துவத்தையும்,வளர்ச்சியையும் இழந்து இருந்தது.


இதனால் தான் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு சித்தாந்தத்தை பொதுமக்கள் எந்த நன்மையும் பெற முடியாது. எதிர்மறை இவ்வாறு பரப்புவது? என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். எந்த நேர்மறை வளர்ச்சி திட்டங்களிடம் திட்டங்களும் அவர்களிடம் இருக்காது. அதிகார அரசியலால் நம் பழங்குடியின சமுதாய மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சியின்மை வருத்தம் அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் தேர்தல் மற்றும் வன்முறை சம்பவங்களினால் போது மட்டுமே பேசப்பட்டு வந்ததும் பா.ஜ.க இந்த அரசியலை மாற்றியிருக்கிறது.


பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதை பா.ஜ.க அரசுதான் புரிந்து கொண்டது. அதனால் தான் இது பழங்குடியின சமுதாயத்தை முதல் தேர்வாக மாற்றியுள்ளது. இங்கு இரட்டை எஞ்சின் அரசினால் முயற்சிகளால் வடகிழக்கு பகுதிகளில் சர்வதேச வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக திரிபுரா மாறி வருகிறது இன்று விவாதிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தூய்மை பிரச்சாரத்தை மக்கள் தான் ஒரு பொது இயக்கமாக மாறி இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News