Begin typing your search above and press return to search.
முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தியதாக 'சுல்லி டீல்ஸ்' ஆப் உருவாக்கியவர் கைது!

By :
கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 'சுல்லி டீல்ஸ்' என்ற செயலில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. இது குறித்து டெல்லி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த ஓம்காரேஷ்வர் தாக்குர் என்ற இளைஞரை நேற்று (ஜனவரி 9) கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் சமூக வலைதளத்தில் ஒரு குரூப்பில் இணைந்தேன், அதன் வாயிலாக முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் யோசனையை கூறினேன் என்று குற்றத்தை ஒப்புªகொண்டார்.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story