கொடூரம்! இந்து இளைஞர் முஸ்லீம் கும்பலால் சுட்டுக்கொலை!
கொடூரம்! இந்து இளைஞர் முஸ்லீம் கும்பலால் சுட்டுக்கொலை!
![கொடூரம்! இந்து இளைஞர் முஸ்லீம் கும்பலால் சுட்டுக்கொலை! கொடூரம்! இந்து இளைஞர் முஸ்லீம் கும்பலால் சுட்டுக்கொலை!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/c0060c202054f83228560a2e653fe0fa.jpg)
வெள்ளிக்கிழமை அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிஜினோர் மாவட்டத்தில் ஜாலு பகுதியில் இந்து இளைஞர் ராஷித் சவுதிரியை ஐந்து முஸ்லீம் கும்பல் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது. தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒரு கடைக்கு ராஷித் நுழைய முயன்ற போது குற்றவாளிகள் அவரை இழுத்து நாட்டுத் துப்பாக்கியால் 13 முறை சுட்டு சம்பவ இடத்திலேயே கொன்றனர்.
குற்றவாளிகளுள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் தப்பிச் சென்றுள்ளார். இந்த கொலையானது முன்னர் நடந்த சண்டையால் நடந்தது என்று தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்துக்குப் பிறகு அந்த பகுதி முழுவதும் ஒரு பயங்கரவாத இடமாகக் காட்சியளித்தது.
மேலும் குற்றவாளிகளைக் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்றில் அவர்கள் ஆனந்தமாக இந்த வீடியோ யூடியூபில் பதிவு செய்யப்படும் என்று கூறிக் கொண்டு செல்வதைக் காண முடிந்தது. மேலும் குற்றவாளிகள் கொலை செய்யப்பட்ட நபரைக் காலடியில் வைத்துக் கொண்டு புகை பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
UP के बिजनौर में #जाट युवक रचित चौधरी को शारिक, शादाब, शहबाज़ ने गोलियों से भूना.
— Sudarshan News (@SudarshanNewsTV) February 6, 2021
फिर @bijnorpolice के आगे ही वहां खड़े लोगों चैलेंज दिया- "यूट्यूब पर आनी चाहिए हमारी वीडियो"
यहीं से कुछ दूर हुई थी #राकेश_टिकैत की भाईचारा पँचायत.@myogiadityanath @drsanjeevbalyan @dr_satyapal pic.twitter.com/6dANKCldEO
விவசாய போராட்டம் நடந்து வரும் அதே மாநிலத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து ராகேஷ் டிக்கைட் அமைதியாக இருப்பது குறித்து நெட்டிசென்கள் வியப்பைத் தெரிவிக்கின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஹாஸ்டக் பரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் பிஜினோர் காவல் நிலையத்துக்கு வெளியே உள்ளூர் இந்து மக்கள் கூடி ராஷித் கொலை சம்பவம் தொடர்பாகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கக் கூறி கோரிக்கை விடுத்தனர். மேலும் உத்தரப் பிரதேசத்தில் ராஷித் கொலை சம்பவத்தை மற்றும் இந்து பெண்களைக் குறிவைத்து முஸ்லீம் இளைஞர்கள் செய்துவரும் லவ் ஜிகாத் குற்றங்களும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.