Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவிற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

கேரளாவிற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

ThangaveluBy : Thangavelu

  |  17 Oct 2021 10:12 AM GMT

கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.


இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். மீட்டு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளா விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Union Home Minister Amith shah Twiter

Image Courtesy:Times Of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News