Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம்: பசியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவல நிலை!

பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம்: பசியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவல நிலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2023 2:03 AM GMT

பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவலச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபவர் பக்துன்வா என எல்லா மாகாணங்களிலும் மக்கள் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.


இதனால், பொது இடங்களில் விநியோகிக்கப்படும் இலவச உணவுகளைப் பெறுவதற்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

பாகிஸ்தானில் பொது இடம் ஒன்றில் விநியோகிக்கப்பட்ட பிரியாணியைப் பெற கூட்டம் கூடியதில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News