Begin typing your search above and press return to search.
இந்திய பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பரபரப்பு தகவல்!!

By : G Pradeep
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளிப்புறச் சூழல் நிலையற்றதாக இருந்த நிலையில் இந்திய பொருளாதாரம் உயர் வளர்ச்சியை எட்டும் என கூறியுள்ளார்.
நிதி நிலைத்தன்மையைப் பேணுவதும், நிதி அமைப்பை வலுப்படுத்துவதும் எங்கள் முதன்மை இலக்காக உள்ளது. வலுவான வளர்ச்சி, மிதமான பணவீக்கம், நிதி நிறுவனங்களின் ஆரோக்கியமான இருப்பு நிலை குறிப்புகள், விவேகமான கொள்கை சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்திய பொருளாதாரமும் நிதி அமைப்பும் வலுவாக உள்ளன.
வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டின் உந்துதலால் இந்திய பொருளாதாரம் உயர் வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்புறத் தாக்கங்களால் ஏற்படும் குறுகிய கால சவால்களை அங்கீகரிப்பதாக சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
Next Story
