Kathir News
Begin typing your search above and press return to search.

25 டன் மருத்துவ பொருட்கள்: சூடான் நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்தியா..

சூடான் நாட்டு மக்களுக்காக 25 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.

25 டன் மருத்துவ பொருட்கள்:  சூடான்  நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்தியா..

KarthigaBy : Karthiga

  |  20 May 2023 11:00 AM GMT

சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது. அங்கு வசித்து வரும் 3000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானங்கள் மூலம் மத்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்தது.


இந்த நிலையில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் மக்களுக்கு இந்தியா 25 டன் எடையுள்ள மருத்துவ உதவி பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது .பொருட்களை ஏற்றிச் சென்ற சி - 70 என்ற தனி விமானம், போர்ட் சூடான் விமான நிலையத்தில் தரை இறங்கியது. மருத்துவ பொருட்களை சூடான அதிகாரிகள் இந்திய தூதர் பி.எஸ் .முபாரக் ஒப்படைத்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News