Begin typing your search above and press return to search.
இந்தியாவின் தடையால் டிக்டாக் நிறுஙனத்துக்கு ₹45 ஆயிரம் கோடி இழப்பு!
இந்தியாவின் தடையால் டிக்டாக் நிறுஙனத்துக்கு ₹45 ஆயிரம் கோடி இழப்பு!

By :
சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இவற்றில், சீன தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் "யுனிகார்ன் டைட்டான்ஸ் லிமிடெட்" நடத்தும் டிக்டாக், ஹலோ, வீகோ வீடியோ ஆகிய 3 செயலிகளும் அடங்கும்.
இந்த 3 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவால், 6 பில்லியன் டாலர் (₹45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்துள்ளது. இந்த நஷ்டம், மற்ற 5 செயலிகளுக்கு ஏற்படும் மொத்த இழப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story