Kathir News
Begin typing your search above and press return to search.

5 வயது குழந்தையிடம் சில்மிஷம் செய்த ஜெய்னுலாபுதின் குமரியில் கைது!

5 வயது குழந்தையிடம் சில்மிஷம் செய்த ஜெய்னுலாபுதின் குமரியில் கைது!

5 வயது குழந்தையிடம் சில்மிஷம் செய்த ஜெய்னுலாபுதின் குமரியில் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 2:26 AM GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அனந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்னுலாபுயின்(வயது 67).

இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த உறவினர் மகளான, யு.கே.ஜி படிக்கும் 5 வயது பெண் குழந்தையை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்தாராம். இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

இந்த தகவல் அறிந்த சிறுமியின் தாய் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த காவல் நிலைய ஆய்வாளர் சாந்தாகுமாரி, குற்றவாளி ஜெய்னுலாபினை u/s 5(I), 5(m), 6 of POCSO Act படி கைது செய்து சிறையில் அடைத்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News