Begin typing your search above and press return to search.
கர்நாடக பெண்ணுக்கு பாராட்டு: இந்தியாவின் உள்விவகாரத்தில் நுழைகிறதா அல் கொய்தா!

By :
கர்நாடகாவில் கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது அங்கு முஸ்கான் என்ற மாணவி அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டார். இந்த விவகாரத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், அல்கொய்தா அமைப்பின் தலைவர் அம்மன் அல் ஜவாஹிரி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடகா மாணவி முஸ்கானுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அப்பெண் ஹிஜாப்புக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது துணிவை கண்டு உருகினேன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவின் உள் விவகாரங்களில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Source, Image Courtesy: Maalaimalar
Next Story