Kathir News
Begin typing your search above and press return to search.

பாரதம் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டது: சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் - கவர்னர் ஆர்.என்.ரவி!

பாரதம் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் சனாதனம் வ வீழ்ந்தால் பாரதம் வீழும் என்றும் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

பாரதம் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டது: சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் - கவர்னர் ஆர்.என்.ரவி!

KarthigaBy : Karthiga

  |  14 April 2024 6:00 PM GMT

சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகளின் சன்னியாச ஆசிரம பொன்விழாவை முன்னிட்டு சென்னை அடையாறு ஆனந்த பத்மநாபசாமி கோவில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் 7 நாட்கள் சங்கர விஜயம் திருவிழா நடத்தப்படுகிறது .நேற்று தமிழக கவர்னர் ரவி பங்கேற்று வித்யா பாரதி பிரஸ்கார் விருதுகளை வழங்கினார் .

நிகழ்ச்சயில் கவர்னர் பேசியதில் சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News