Kathir News
Begin typing your search above and press return to search.

#Breaking : ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு 10 பேர் பலி.! #Afghanistan #Taliban

#Breaking : ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு 10 பேர் பலி.! #Afghanistan #Taliban

#Breaking : ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு 10 பேர் பலி.! #Afghanistan #Taliban

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 2:59 AM GMT

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் நாடு முழுவதும் தொடர் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேறி வரும்கின்றனர். இந்த நிலையில் ஹெல்மெட் மாகாணம் சான்கின் மாவட்ட டத்தில் உள்ள கால்நடை சந்தை நேற்று காலை பரபரப் பாக இயங்கிக்கொண்டிருந்தது.

அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது இப்போது திடீரென சந்தையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயமடைந் தான். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இது திட்டவட்டடமாக மறுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பு கால்நடை சந்தையை குறிவைத்து ஆப்கானிய ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியதாகவும் இதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News