Begin typing your search above and press return to search.
#BREAKING: ஜூலை 13-ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்.!
#BREAKING: ஜூலை 13-ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்.!

By :
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. இந்த வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப் படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் விடுபட்ட தேர்வுகளையும் அரசு ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் போல அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஜூலை 13-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மேலும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இன்று மாலை தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story