Begin typing your search above and press return to search.
#BREAKING: நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து நான்கு பேர் பலி.!
#BREAKING: நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து நான்கு பேர் பலி.!

By : Kathir Webdesk
நெய்வேலி என்எல்சியில் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பெரும் விபத்தில் உண்டாகி உள்ளது.
இந்த விபத்தில் நான்கு உயிரிழந்துள்ளார். தற்போது தீயை அணைக்கும் வேலையை தீவரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் நடத்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது மீண்டும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரின் உடல்நிலை மோசமாக உள்ளது என கூறப்படுகிறது.
Next Story
