Begin typing your search above and press return to search.
பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்.!
பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்.!

By :
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் கூறியது, கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் அதுவரையில் பள்ளிகள் திறப்பது பற்றியும், மாணவர்களின் நலனை குறித்து கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை திறக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Next Story