Kathir News
Begin typing your search above and press return to search.

திருக்குறளை எடுத்துரைத்து எல்லையில் ராணுவ வீரர்களிடையே எழுச்சி உரையாற்றிய பிரதமர் மோடி.!

திருக்குறளை எடுத்துரைத்து எல்லையில் ராணுவ வீரர்களிடையே எழுச்சி உரையாற்றிய பிரதமர் மோடி.!

திருக்குறளை எடுத்துரைத்து எல்லையில் ராணுவ வீரர்களிடையே எழுச்சி உரையாற்றிய பிரதமர் மோடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 9:59 AM GMT

லடாக் எல்லைப் பகுதியில் இன்று திடீரென ஆய்வு நடத்திய பிரதமர் மோடி அவர்கள் ராணுவ வீரர்களிடம் உரையாடினார். அதில் திருக்குறளை பேசியும் , அதற்கு விளக்கத்தையும் தெரிவித்தார்.

திருக்குறள்: மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
என் நான்கே ஏமம் படைக்கு

விளக்கம்: வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையை பாதுகாக்கும் பண்புகளாகும்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News