Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத் தனியார் மருத்துவமனை சம்பவம் - உயிரிழந்தவர்களின் குடும்பதத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு.!

குஜராத் தனியார் மருத்துவமனை சம்பவம் - உயிரிழந்தவர்களின் குடும்பதத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு.!

குஜராத் தனியார் மருத்துவமனை சம்பவம் - உயிரிழந்தவர்களின் குடும்பதத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 7:23 AM GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களூக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி நோயாளிகள் 8 பேர் உயிரிழந்தனர். தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News