Kathir News
Begin typing your search above and press return to search.

திருவாலங்காடு: கோவில் மண்டபம் பன்றி பண்ணையாக மாறிய அலங்கோலம்!

கோவில் மண்டபத்தில் இடம் தற்போது பன்றி பண்ணையில் ஆக மாறியிருக்கும் அலங்கோலம் எப்படி?

திருவாலங்காடு: கோவில் மண்டபம் பன்றி பண்ணையாக மாறிய அலங்கோலம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 May 2022 1:33 AM GMT

திருத்தணி முருகன் கோவிலின் உப கோகிலா இருந்து வரும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் சொந்தமாக உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமான 7 ஆயிரம் சதுர அடி நிலம் சக்கரை ஆலை எதிரில் அமைந்துள்ளது. இந்த சொந்தமான இடத்தில் சுமார் 2.35 கோடி ரூபாய் மதிப்பில் 400 பேர் அமரும் வகையில் திருமண மண்டபம் அமைக்க 2020ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் கோவில் நிலத்தை வரையறுத்து வேலி அமைக்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்த இடம் தற்போது வேலி அமைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது. மேலும் அந்த வேலி அமைக்க பட்ட இடத்தில் தற்போது சமூக விரோதிகள் சிலர் இதற்கு 20 மேற்பட்ட பன்றிகளை விட்டு, பண்ணை வைத்து இருப்பதாகவும் தெரியவருகிறது. எனவே தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நிலத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது மேலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த நிலம் தனியாருக்கு சொந்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



எனவே கோவில் நிலத்தை மீட்டு கோவில் நிலத்தில் உள்ள மண்டபத்தை அமைக்கும் நடவடிக்கைகளை இந்துசமய நிலையத்துறை செய்ய வேண்டும். மேலும் இது குறித்து பல்வேறு பார்த்துக்கொள்ளும் திருவலங்காடு பகுதியை சேர்ந்த பக்தர்களும் தங்களுடைய முதல் கோரிக்கையாக அரசருக்கு வைத்துள்ளார்கள்.

Input & Image courtesy:Dinamalar news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News