Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டவிரோத பண பரிமாற்றம்- மணிஷ் சிசோடியா மீண்டும் கைது

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக மணிஷ் சிசோடியா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம்-  மணிஷ் சிசோடியா மீண்டும் கைது

KarthigaBy : Karthiga

  |  10 March 2023 8:45 AM GMT

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் , முன்னாள் துணை முதல்- மந்திரி மணிஷ் சிசோடியாவை கடந்த 26 ஆம் தேதி சி.பி.ஐ கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையே மதுபான கொள்கை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிற சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை இயக்குனரகம் எடுத்துள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News