Kathir News
Begin typing your search above and press return to search.

ஏவுகணை தாக்குதல்களை மீறி ஜப்பானில் கடற்பயிற்சி - வட கொரியாவின் நோக்கம் என்ன?

ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சியில் இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கு வகிக்கிறது.

ஏவுகணை தாக்குதல்களை மீறி ஜப்பானில் கடற்பயிற்சி - வட கொரியாவின் நோக்கம் என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Nov 2022 5:17 AM GMT

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் தோல்வியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கப்பற்படையின் 70வது ஆண்டு நிறைவு தினம் இன்று அரசு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து சர்வதேச கப்பற்படை பயிற்சி ஜப்பான் மீது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தலைநகர் டோக்கியோவிற்கு தெற்கு டோக்கியோவில் உள்ள வளைகுடா பகுதிகளில் இந்த பயிற்சி நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கடனா நியூஸிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகள் செய்கின்றது.


18 போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன. மேலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் போர் விமானங்களையும் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஜப்பானில் நடந்த இந்த சர்வதேச கடற்படை பயிற்சிகள் தென் கொரியா முதல்முறையாக கலந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஜப்பான் கடற்பகுதியில் நேற்று தொடங்கிய இந்த கடற்படை பயிற்சிகள் இந்தியாவும் பங்கேற்று இருக்கிறது. 30 நாடுகளை சேர்ந்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்று இருக்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் 12 நாடுகள் இதில் பங்கேற்றது ஜப்பானிய சுற்றிலும் பாதுகாப்பு சுழலும் மோசம் அடைந்து வருகிறது. அதிகரித்து வரும் வட கொரியாவின் ஏவுகணை வீச்சுகளும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தும் தாக்கும் கவலை அளிக்கிறது. எங்களிடம் வீணாக்குவதற்கான நேரம் இல்லை. அதிக போர் கப்பல் கட்டுவதற்கு ஏவுகணை எதிர்ப்பு தெரிவித்து வலுப்படுத்துவதற்கும் படைகளின் தனித்திறமை மேம்படுத்துவதற்கும் அவசர தேவை ஆகும் என்று ஜப்பான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News