Begin typing your search above and press return to search.
வெறும் 800 விவசாயிகளுக்கே பலன் அளித்த கர்நாடக அரசின் ₹44,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி - பெருமுதலைகளுக்கு வாரி வழங்கிய காங்கிரஸ் கூட்டணி அரசு
வெறும் 800 விவசாயிகளுக்கே பலன் அளித்த கர்நாடக அரசின் ₹44,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி - பெருமுதலைகளுக்கு வாரி வழங்கிய காங்கிரஸ் கூட்டணி அரசு
By : Kathir Webdesk
₹44,000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின்னர், ஒரு சில விவசாயிகளே பயனடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 5-ஆம் தேதி முதல் முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் 800 விவசாயிகள் மட்டுமே பயன் அடைந்துள்ளதாக கூட்டுறவு அமைச்சர் பாண்டேபா கஷெம்பூர் சட்டசபையில் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகள் படி குமாரசாமி 24 மணி நேரத்திற்குள் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்திருந்தார். இந்த திட்டம் மெதுவாக செயல்படுவதற்கு கடன் தள்ளுபடி பெரும் விவசாயிகளின் பட்டியல் கிடைக்காததே காரணம் என்று கூறி கூட்டுறவு அமைச்சர் இதனை ஞாயப்படுத்தியுள்ளார்.
Based on inputs from Times of India
ஜூலை 5-ஆம் தேதி முதல் முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் 800 விவசாயிகள் மட்டுமே பயன் அடைந்துள்ளதாக கூட்டுறவு அமைச்சர் பாண்டேபா கஷெம்பூர் சட்டசபையில் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகள் படி குமாரசாமி 24 மணி நேரத்திற்குள் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்திருந்தார். இந்த திட்டம் மெதுவாக செயல்படுவதற்கு கடன் தள்ளுபடி பெரும் விவசாயிகளின் பட்டியல் கிடைக்காததே காரணம் என்று கூறி கூட்டுறவு அமைச்சர் இதனை ஞாயப்படுத்தியுள்ளார்.
Based on inputs from Times of India
Next Story