Begin typing your search above and press return to search.
மருந்து எல்லாம் இருக்கா- சுகாதார நிலையங்களில் திடீர் விசிட் அடித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்.!
மருந்து எல்லாம் இருக்கா- சுகாதார நிலையங்களில் திடீர் விசிட் அடித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்.!

By :
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க புதுச்சேரி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் நெல்லித்தோப்பு மற்றும் முத்தியால்பேட்டை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதார நிலையங்களில் உள்ள மருந்துகள் இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் கொரோனா பரிசோதனை செய்வது குறித்தும் கேட்டறிந்தார் தொடர்ந்து சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
Next Story