Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் ஷனாபர்அலி வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அதிரடி சோதனை!

கோவையில் ஷனாபர்அலி வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அதிரடி சோதனை!

கோவையில் ஷனாபர்அலி வீட்டில்  தேசிய பாதுகாப்பு முகமை (NIA)  அதிரடி சோதனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Aug 2019 2:16 AM GMT


தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற தகவலால் தமிழகம் முவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது இந்த நிலையில் கோவையில் கமாண்டோ படைகள் குவிக்கப்பட்டிருந்தது.


இன்று கோவையில் 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவையில் உக்கடம், குனியமுத்தூர் உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடத்தில் #ஷனாபர்அலி என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. மேலும், 5 குழுக்களாக பிரிந்து, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.





பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலையொட்டி சோதனை நடைபெறுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News