Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரசை வெளுத்து வாங்கிய பிரதமர்! எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டதே!

காங்கிரசை வெளுத்து வாங்கிய பிரதமர்! எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டதே!

SushmithaBy : Sushmitha

  |  7 Feb 2024 11:03 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ சபாவில் நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாட்டை வலுப்படுத்துவது பற்றிய ஜனாதிபதியை உரை வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. இதற்காக பார்லிமென்டில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் நன்றி என கூறினார்.

மேலும், லோக்சபாவில் நடந்தவற்றிற்கு ராஜசபாவில் கார்கே சரி செய்து விட்டால் ஏனென்றால் அவரே வருகின்ற தேர்தலில் நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஆசி வழங்கி உள்ளார். அதோடு மேற்கு வங்கத்திலிருந்து காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என என ஒரு சவால் விடப்பட்டுள்ளது அதனால் அந்த சவாலில் நீங்கள் வெற்றி அடைய நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன், எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டதே! என்று பிரதமர் மோடி ராஜசபாவில் கிண்டல் செய்தது தற்போது இணையங்களில் வைரலாகி உள்ளது.

அதோடு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து பின்பற்றியது அவற்றை நீக்காததற்கு காரணம் என்ன? பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுதும் ஆங்கிலேயர் பாணியவே கடைபிடித்தார்கள் ஆனால் பாஜக ஆட்சியில் ஆங்கிலேயர் கால சட்டங்களை மாற்றுகிறோம் அல்லது நீக்கி வருகிறோம் ஆங்கிலேயர் காலத்தில் மரபுகளை நீங்கள் பின்பற்றியது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News