Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் தொடரும்.. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு..

பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் தொடரும்.. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 May 2024 4:02 PM GMT

கடந்த தேர்தலை விட தற்போது உள்ள லோக்சபா தேர்தல் 2024 ஆம் ஆண்டில் பாஜக கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று வெற்றி வாகை சூட இருக்கிறது. மேலும் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக தீரும் ஆவார் என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தகவல் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து கட்ட வாக்குப் பதிப்பு முடித்துவிட்டது இன்னும் இரண்டு கட்ட மட்டுமே நடைபெற வேண்டும்.


நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட அன்றே முடிவுகள் வெளிவர இருக்கிறது. இதனுடைய நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து பாஜக கூட்டணியும், இண்டியா கூட்டணி கட்சிகளும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த கருத்துக்களுக்கு என்று இரண்டு கட்டங்கள் பதில் சொல்லும்.


குறிப்பாக இரண்டு கட்ட தேர்தலுக்கான பிரச்சாரமாக முன்னெடுத்து சென்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தற்போதைய தேர்தலில் பாஜக கடந்த முறைகளை விட தற்போது அதிக இடங்களை கைப்பற்றும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறார் என்று பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஆங்கிலேய செய்தி தொலைக்காட்சி ஒன்றிய பேட்டியில்ன் போது அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News