Kathir News
Begin typing your search above and press return to search.

நமது அப்பாவிகளை கொன்றவர்களை மட்டுமே நாங்கள் கொன்றோம்:ராஜ்நாத் சிங் பெருமிதம்!

நமது அப்பாவிகளை கொன்றவர்களை மட்டுமே நாங்கள் கொன்றோம்:ராஜ்நாத் சிங் பெருமிதம்!
X

SushmithaBy : Sushmitha

  |  7 May 2025 9:54 PM IST

இந்திய பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள எல்லை சாலை அமைப்பின் சார்பில் ஆறு மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களில் ஐம்பது எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

அப்போது பேசியவர் இந்திய படைகள் தங்கள் துணிச்சலையும் வீரத்தையும் நேற்றிரவு பயன்படுத்தி ஒரு புதிய வரலாற்றை படைத்துள்ளன என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும் இந்திய ராணுவம் துள்ளியம் விழிப்புணர்வு மற்றும் உணர்திறனுடன் நடவடிக்கை எடுத்துள்ளது நாங்கள் திட்டமிட்டதை துல்லியமாக நடத்தியுள்ளோம் பொது மக்களுக்கு பொதுமக்களின் இருப்பிடங்களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் முழு முனைப்பு காட்டினோம்

அசோகவனத்தை அழிக்கும் பொழுது அனுமன் பின்பற்றிய நமது அப்பாவிகளை கொன்றவர்களை மட்டுமே நாங்கள் கொன்றோம் என்ற கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என கூறியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News