சுற்றுப்பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி:தன் நாட்டின் உயரிய விருதை வழங்கி பிரதமர் மோடியை கௌரவப்படுத்திய கானா நாடு!

பிரதமர் நரேந்திர மோடி கானா டிரினிடாட் டுபாக்கோ அர்ஜென்டினா பிரேசில் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதன்படி ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கு பிரதமர் தனது முதல் சுற்று பயணத்தை தொடங்கிய நிலையில் அந்நாட்டு அதிபர் மஹாமா கானா நாட்டின் உயரிய விருதான ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் என்ற தேசிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளார்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க மிக கவுரவமான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது ஏனென்றால் கடந்த மூன்று தசாப்தத்தில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி இதனை அடுத்து பிரதமருக்கு வழங்கப்பட்ட விருதிற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல 140 கோடி இந்திய மக்களின் சார்பாக நடைபெற்றுக் கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்