Kathir News
Begin typing your search above and press return to search.

பிரனாயி விஜயனின் தங்க கடத்தல் வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றம் - பின்னணி என்ன?

கேரளாவின் அரசியல் தொடர்புடைய தங்க கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற அமலாக்கத்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.

பிரனாயி விஜயனின் தங்க கடத்தல் வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றம் - பின்னணி என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  21 July 2022 11:15 AM GMT

கேரளாவின் அரசியல் தொடர்புடைய தங்க கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற அமலாக்கத்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.

கேரளாவின் அரசியல் தொடர்புடைய தங்க கடத்தல் வழக்கை கர்நாடகத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொப்னா சுரேஷ் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் விசாரணை முறைப்படி நடக்காமல் முடக்கப்படும் எனக் கூறிய அவர் தான் கொடுத்த ஆதாரங்கள் 164 பக்க வாக்குமூலத்தில் கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன், அவர் மகள் மற்றும் கே.டி.ஜலீல் பற்றிய விவரங்கள் இருப்பதாக சொப்னா சுரேஷ் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News