Begin typing your search above and press return to search.
யாருடைய அனுமதி கேட்டு காங்கிரஸ்காரர்கள் இந்த நாட்டை பிளந்தார்கள் - பொன் ராதாகிருஷ்ணன்!
யாருடைய அனுமதி கேட்டு காங்கிரஸ்காரர்கள் இந்த நாட்டை பிளந்தார்கள் - பொன் ராதாகிருஷ்ணன்!

By :
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாட்டைப் பிளந்த போது யாருடைய அனுமதி கேட்டு காங்கிரஸ்காரர்கள் இந்த நாட்டை பிளந்தார்கள், அது காந்திஜி ஆக இருக்கட்டும்,வேறு யாராவது இருக்கட்டும் என அமைச்சர் பாய்ச்சல்.
சொந்த நாட்டு மக்களை எதிரி நாட்டு மக்களாக மாற்றுவதற்கு, அது இந்துவாக இருக்கட்டும் முஸ்லிமாக இருக்கட்டும், இந்த நாட்டைப் பிளந்ததற்காக, சொந்த நாட்டு மக்கள் மத்தியில் மதரீதியான பிரச்சினையை உருவாக்கி, தனி நாட்டை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற பாவத்திற்கு காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
Next Story