Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு வழியாக டெல்லி அரசு வீட்டை காலி செய்த பிரியங்கா காந்தி #Priyankagandhi #DelhiHome

ஒரு வழியாக டெல்லி அரசு வீட்டை காலி செய்த பிரியங்கா காந்தி #Priyankagandhi #DelhiHome

ஒரு வழியாக டெல்லி அரசு வீட்டை காலி செய்த பிரியங்கா காந்தி #Priyankagandhi #DelhiHome

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 2:44 AM GMT

ஒரு வழியாக டெல்லி அரசு வழங்கிய வீட்டை காலி செய்தார் பிரியங்கா காந்தி.

இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது என்பதால் பங்களாவை ஜூலை 31க்குள் காலி செய்யுமாறும்; வாடகை நிலுவையை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவை பிரியங்கா காந்தி லோதி எஸ்டேட் இல்லத்தை காலி செய்து வீட்டின் சாவியை மத்திய பொது பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் மேலும் மின்சாரம், தண்ணீர் மற்றும் அனைத்து நிலுவைத்தொகைகளும் பிரியங்கா காந்தி செலுத்தி விட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News