Begin typing your search above and press return to search.
அனைத்து மாநிலங்களிலும் ரோஜ்கார் மேளா நடத்தப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
10 லட்சம் வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக வழங்கப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
By : Mohan Raj
10 லட்சம் வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக வழங்கப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கையின் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து குஜராத்தில் காந்தி நகரில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சிகள் காணொளி காட்சி மூலம் உரை நிகழ்த்திய மோடி கடந்த தந்த்ராஸ் சுபதினத்தில் 75 ஆயிரம் பேருக்கு அரசு வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
விரைவில் இதுபோன்று அதேபோல் அனைத்து மாநிலங்களையும் நடத்தப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
Next Story