Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நிவாரண உதவிகள் மூலம் ஏழை மக்களின் பசியை போக்கும் ஆர்.எஸ்.எஸ் சேவை தொண்டர்கள்..

கொரோனா நிவாரண உதவிகள் மூலம் ஏழை மக்களின் பசியை போக்கும் ஆர்.எஸ்.எஸ் சேவை தொண்டர்கள்..

கொரோனா நிவாரண உதவிகள் மூலம் ஏழை மக்களின் பசியை போக்கும் ஆர்.எஸ்.எஸ் சேவை தொண்டர்கள்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2020 2:25 PM GMT

கொரோனா நிவாரண உதவிகள் மூலம் ஏழை மக்களின் பசியை போக்கும் ஆர்.எஸ்.எஸ்,பாஜக சேவை தொண்டர்கள்

கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கால் பாதிக்க படும் ஏழை மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு குடிநீர் இருப்பிடம் அடிப்படை உதவிகளை செய்து தருமாறு பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவும் கோரிக்கை விடுத்ததையடுத்து களத்தில் இறங்கி சேவை பணியை தொடங்கி செய்து வருகின்றனர்

தேசிய அளவில் பாஜகவின் தலைவர்கள் பலர் பொது மக்களுக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ் தொடர்கள் பொறுப்பாளர்கள் மக்களுக்கு உதவுகின்றனரா என காணித்து வருகின்றனர்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடம் கிடைப்பதை உறுதி செய்து வருகின்றனர்

நிலையான வாழ்விடம் இன்றி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவினை மூன்று வேலையும் வழங்கி வருகின்றனர்

சென்னையை பொறுத்த வரை மாநில பாஜக சார்பிலும் அந்தந்த பகுதி பாஜக சார்பிலும் ஆர்.எஸ்எஸ் சார்பிலும் வழங்கி வருகின்றனர்

டெல்லி, முப்பை , ஆந்திரா, ஓடிஷா , பெங்களூர், கொல்கத்தா, கேரளா, கோவை,சென்னை.காசி,லக்னோ,பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநில பாஜக வினர் உணவாகவும் காய்கறி அரசி கோதுமை என்னை பாத்திரங்கள் முக கவசங்கள் சோப்பு கிருமிநாசினி போன்ற பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர்

தேசிய அளவில் கொரோனா நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்படும் பாஜக மாநில தலைவர்கள் மாவட்ட தலைவர்களை பெருமை படுத்தவும் திட்ட மிட்டுள்ளனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News