Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானில் ஆட்சியை பிடித்த தாலிபான் !

ஆப்கானிஸ்தான், தலைநகர் காபூலில் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை கைப்பற்றிய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆப்கானில் ஆட்சியை பிடித்த தாலிபான் !

ThangaveluBy : Thangavelu

  |  16 Aug 2021 2:59 AM GMT

ஆப்கானிஸ்தான், தலைநகர் காபூலில் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை கைப்பற்றிய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாக தாலிபான் தீவிரவாதிகள் நகரங்களை கைப்பற்றி வந்தனர். அந்த வகையில் நேற்று கடைசியாக இருந்த ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரமும் தீவிரவாத அமைப்புகள் கைப்பற்றியது.


இதனால் ஆட்சி அதிகாரம் முழுக்க தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மற்ற உலக நாடுகள் தங்களின் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக மீட்டு வருகிறது. தாலிபான் இயக்கத்தின் இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Twiter

https://www.puthiyathalaimurai.com/newsview/112968/Taliban-takeover-power-in-Afghanistan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News