Begin typing your search above and press return to search.
ட்ரான் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவைரை சிரியாவில் வைத்து கொலை செய்த அமெரிக்க ராணுவம்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
By : Mohan Raj
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரை ட்ரோன் தாக்குதல் நடத்திக் கொன்றதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜிண்டாகிரிஸ் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு சக்கரத்தில் வாகனத்தில் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக பென்டகன் மத்திய கமாண்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் மேலும் சிரியா மனித உரிமைக்கான கண்காணிப்பகம் மக்கர் அகல் கொல்லப்பட்டது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story