Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது! - அமெரிக்கா பென்டகன்!

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக அமெரிக்கா ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஆப்கான் அரசும் இதே குற்றச்சாட்டை பாகிஸ்தான் மீது முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது! - அமெரிக்கா பென்டகன்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Oct 2021 9:47 AM GMT

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக அமெரிக்கா ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஆப்கான் அரசும் இதே குற்றச்சாட்டை பாகிஸ்தான் மீது முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

தாலிபான்களுக்கு ஆயுதம் வழங்குவது, குளிர்காலத்தினபோது, தாலிபான் தலைவர்களுக்கு இடம் வழங்குவது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவைகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது.

தற்போது ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் பிடியில் வந்துள்ளதால் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் உள்ளது என்று அமெரிக்கா வெளிப்படையாக கூறியுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy:DNA India


Next Story
கதிர் தொகுப்பு
Trending News