Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் இந்தியா வசமாகிறதா கச்சதீவு? இலங்கை மீனவர்கள் லீக் செய்த தகவல்!

மீண்டும் இந்தியா வசமாகிறதா கச்சதீவு? இலங்கை மீனவர்கள் லீக் செய்த தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 May 2022 5:28 AM GMT

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இ ந்தியாவிடம் ஒப்படைக் கும் முயற்சிகள் நடந்து வருவதா க இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ம ன்னார் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித் த மீனவர் ச ங்க பிரதிநிதிகள், க ச்சத்தீவுப் பகுதி இந்தியாவுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும், மன்னார் மாவட்ட மீனவர்கள் மூலமாகவும் எங்களுக்குத் தெரியவந்தது.

இதன் உண்மைத்தன்மை மீ னவர் கூ ட்டுறவுச் சங்கங்களின் த லைவர்களான எங்களுக் கே இன்னும் தெ ரியாது. இலங்கையில் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியைப் ப யன்படுத்தி இந்த அ ரசாங்கத்தில் கடந் த கா லத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் த ன்னிச்சையான செயல்பாட்டினால், கச்சத்தீவை குத்தகைக் கு விடுவது தொடர்பாக இ ந்தியாவிடம் பே சப்பட்டுக் கொண்டிருக்கலா ம் என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இலங்கை பிரதம ர் இந்த கச்சத்தீவு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி இ றையாண்மையை விட்டுக்கொடுக்காம ல் பாதுகாக்க வேண்டும் எனத் தெ ரிவித்தனர்.

Inputs From: News 7


Next Story
கதிர் தொகுப்பு
Trending News