Kathir News
Begin typing your search above and press return to search.

மத மோதல்களை தடுக்க குழு: இந்து இயக்க நிர்வாகிகள் கொல்லும்போது தடுக்காமல் இருப்பது ஏன்?- நாராயணன் திருப்பதி கேள்வி !

மத மோதல்களை தடுக்க குழு: இந்து இயக்க நிர்வாகிகள் கொல்லும்போது தடுக்காமல் இருப்பது ஏன்?-  நாராயணன் திருப்பதி கேள்வி !

ThangaveluBy : Thangavelu

  |  13 March 2022 11:14 AM GMT

தமிழகத்தில் மத, மோதல்கள் நடைபெறும் கருத்துக்களை சமூக வலைதளங்கள் பதியப்படுவதை தடுத்து நிறுத்த குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது பற்றிய கருத்துக்கு தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் கேள்வி ஒன்றை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை உருவாக்குகின்றனர். இதை தடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தவறு தமிழகத்தில், மத அடிப்படைவாதிகளால் இதுவரை நூற்றுக்கும் அதிகமான இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதற்கு காரணமானவர்களை தடுக்காமல் / தண்டிக்காமல் இருப்பது தான் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News