Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த யூசுப் பாபா அதிரடி கைது!

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த யூசுப் பாபா அதிரடி கைது!

ThangaveluBy : Thangavelu

  |  30 March 2022 3:43 AM GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்த யூசூப் என்கின்ற பாபா 46, சமூக வலைதளங்கள் மூலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகப்பெரிய ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

அது மட்டுமின்றி இரண்டு சமூககங்களுக்கு இடையில் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் தகவலை பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து யூசூப் பாபா மீது லெனின் ரகுராமன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து 5 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசூப் பாபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source, Image Courtesy: Kumadam

Next Story
கதிர் தொகுப்பு
Trending News